sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

பேராசிரியர்களுக்கான பயிற்சி முகாம் நிறைவு

/

பேராசிரியர்களுக்கான பயிற்சி முகாம் நிறைவு

பேராசிரியர்களுக்கான பயிற்சி முகாம் நிறைவு

பேராசிரியர்களுக்கான பயிற்சி முகாம் நிறைவு


ADDED : மே 30, 2024 05:49 AM

Google News

ADDED : மே 30, 2024 05:49 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிதம்பரம்: ராகவேந்திரா கல்லுாரியில் பேராசிரியருக்கான மாநில தகுதி தேர்வு பயிற்சி வகுப்பு நிறைவு விழா நடந்தது.

சிதம்பரம் கீழமூங்கிலடி கலை மற்றும் அறிவியில் கல்லுாரியில், பேராசிரியர்களுக்கான மாநில தகுதி தேர்வு பயிற்சி வகுப்பு நடந்தது. 4 நாட்கள் நடந்த பயிற்சி வகுப்பு நிறைவு விழா நேற்று நடந்தது. கல்லூரி செயலர் பாபு தலைமை தாங்கினார். கல்லூரி கல்வி அதிகாரி அசோக்குமார் பயிற்சி வகுப்பின் அறிக்கை வாசித்தார். ஏ.வி.சி., கல்லூரி முன்னாள் முதல்வர் தியாகேசன் சிறப்புரையாற்றினார்.

கல்லூரி முதல்வர் மாலதி நன்றி கூறினார்.

ஒருங்கிணைப்பாளர் திலகவதி பயிற்சி வகுப்பை ஒருங்கிணைத்தார்.

இப்பயிற்சியில் உதவி பேராசிரியர் முரளிதரன், இணை பேராசிரியர் சாஹிர் உசேன், ஜமால் முகமது ஆகியோர் பயிற்சி அளித்தனர்.

இப்பயிற்சியில் ஆசிரியர்கள் முன்னாள் மற்றும் இந்நாள் இறுதி ஆண்டு மாணவர்கள் பங்கேற் றனர்.






      Dinamalar
      Follow us