sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 23, 2025 ,மார்கழி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

மக்களின் குறைகள் தீர்க்கப்படும் காங்., விஷ்ணுபிரசாத் உறுதி 

/

மக்களின் குறைகள் தீர்க்கப்படும் காங்., விஷ்ணுபிரசாத் உறுதி 

மக்களின் குறைகள் தீர்க்கப்படும் காங்., விஷ்ணுபிரசாத் உறுதி 

மக்களின் குறைகள் தீர்க்கப்படும் காங்., விஷ்ணுபிரசாத் உறுதி 


ADDED : ஜூன் 05, 2024 03:25 AM

Google News

ADDED : ஜூன் 05, 2024 03:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்: கடலுார் லோக்சபா தொகுதியில் வென்ற காங்., வேட்பாளர் விஷ்ணு பிரசாத், தொகுதி மக்களின் குறைகளை கேட்டறிந்து நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பேன் என கூறினார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், தேர்தலில் ஜனநாயகத்திற்கும், பிரதமர் மோடிக்கும் நடந்த யுத்தத்தில் தமிழக மக்கள் ஜனநாயகம் வெற்றி பெற வேண்டும் என்ற குறிக்கோளோடு தங்களின் ஆதரவை முழுமையாக ஜனநாயக பக்கம் திருப்பினர். இதன் மூலமாக பிரதமர் மோடிக்கு தகுந்த பாடம் புகட்டியுள்ளனர்.

என்னை வெற்றி பெற செய்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

கடலுார் தொகுதி மக்களுக்காக உழைக்க காத்துக் கொண்டிருக்கிறேன். மக்களின் குறைகளை கேட்டறிந்து நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பேன் என, தெரிவித்தார்.






      Dinamalar
      Follow us