sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

பெண்ணை தாக்கிய தம்பதி கைது

/

பெண்ணை தாக்கிய தம்பதி கைது

பெண்ணை தாக்கிய தம்பதி கைது

பெண்ணை தாக்கிய தம்பதி கைது


ADDED : மார் 05, 2025 04:58 AM

Google News

ADDED : மார் 05, 2025 04:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்: வடலுார் பார்வதிபுரத்தை சேர்ந்தவர் அருள் ஜோதி மனைவி ஜெயலட்சுமி. இவர், நேற்று முன்தினம் இரவு, கழிவுநீரை அருகே உள்ள நாகராஜன் வீட்டின் அருகே ஊற்றினார். இதை தட்டிக்கேட்டதால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது.

அப்போது, நாகராஜனின் மனைவி சத்தியப்பிரியாவை ஜெயலட்சுமி உள்ளிட்ட குடும்பத்தார் தாக்கியுள்ளனர். காயமடைந்த அவர் கடலுார் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

புகாரின் பேரில், வடலுார் போலீசார் வழக்கு பதிந்து, ஜெயலட்சுமி, 45, அருள்ஜோதி, 51 இருவரையும் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us