sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

கடலுார் சில்வர் பீச்சில் அலைமோதிய கூட்டம்

/

கடலுார் சில்வர் பீச்சில் அலைமோதிய கூட்டம்

கடலுார் சில்வர் பீச்சில் அலைமோதிய கூட்டம்

கடலுார் சில்வர் பீச்சில் அலைமோதிய கூட்டம்


ADDED : மே 07, 2024 04:29 AM

Google News

ADDED : மே 07, 2024 04:29 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார் : கோடை வெயில் சுட்டெரிப்பதால், கடலுார் சில்வர் பீச்சில் நேற்று மாலை மக்கள் கூட்டம் அலைமோதியது.

தமிழகத்தில் சென்னை மெரினா பீச்சிற்கு அடுத்து, கடலுார் சில்வர் பீச் சுற்றுலா பயணிகளை கவரக்கூடிய பொழுது போக்கு இடமாக உள்ளது.

மிக அழகான நீளமான கடற்கரையான சில்வர் பீச் மாவட்ட மக்களின் சுற்றுலாத் தலமாகவும் உள்ளது. இந்நிலையில், கடலுார் மாவட்டத்தில் வெயில் சதம் அடித்து, அனல் காற்று வீசி வருகிறது.

இதனால், பகல் நேரங்களில் வீடுகளில் முடங்கும் மக்கள், மாலை நேரங்களில் வீடுகளில் இருந்து வெளியேறி சில்வர் பீச், பூங்கா உள்ளிட்ட பகுதிகளுக்கு படையெடுத்து வருகின்றனர். கோடை வெயில் சுட்டெரிக்கும் நிலையில், நேற்று மாலை சில்வர் பீச்சில் மக்கள் குவிந்தனர். சிறுவர்கள் முதல், இளைஞர்கள் வரை கடலில் குளித்து மகிழ்ந்தனர்.






      Dinamalar
      Follow us