sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

சாமிப்பிள்ளை நகரில் கழிவுநீர் வாய்க்கால் கடலுார் மேயர் உறுதி

/

சாமிப்பிள்ளை நகரில் கழிவுநீர் வாய்க்கால் கடலுார் மேயர் உறுதி

சாமிப்பிள்ளை நகரில் கழிவுநீர் வாய்க்கால் கடலுார் மேயர் உறுதி

சாமிப்பிள்ளை நகரில் கழிவுநீர் வாய்க்கால் கடலுார் மேயர் உறுதி


ADDED : ஜூலை 22, 2024 01:20 AM

Google News

ADDED : ஜூலை 22, 2024 01:20 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார் : கடலுார் புதுக்குப்பம் சாமிப்பிள்ளை நகரில் கழிவு நீர் வழிந்தோடுவதை மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா பார்வையிட்டார்.

கடலுார் புதுக்குப்பம் சாமிப்பிள்ளை நகரில் ஏராளமானோர் வீடுகட்டி வசித்து வருகின்றனர். அப்பகுதியில் இதுவரை கழிவுநீர் கால்வாய் அமைக்கப்படவில்லை. ஒவ்வொரு வீட்டிலும் பயன்படுத்தும் கழிவுநீர் அந்தந்த வீட்டு வாசலில் குளம்போல் தேங்கி வழிந்தோடுகிறது. அதனால் அப்பகுதியில் கழிவுநீர் கால்வாய் அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

இந்நிலையில் நேற்று மாநகர மேயர் சுந்தரி ராஜா, கமிஷனர் காந்திராஜ், ஆகியோர் சாமிப்பிள்ளை பகுதிக்கு சென்று கழிவுநீர் வழிந்தோடுவதை பார்வையிட்டனர்.

அப்போது அப்பகுதி மக்கள் கழிவுநீர் கால்வாய் அமைக்கப்பட வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

உடனே மேயர் சுந்தரி ராஜா இப்பகுதியில் கழிவுநீர் கால்வாய் கட்டித்தர நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதியளித்தார்.






      Dinamalar
      Follow us