sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

கண்டெய்னர் சி்க்கி போக்குவரத்து பாதிப்பு

/

கண்டெய்னர் சி்க்கி போக்குவரத்து பாதிப்பு

கண்டெய்னர் சி்க்கி போக்குவரத்து பாதிப்பு

கண்டெய்னர் சி்க்கி போக்குவரத்து பாதிப்பு


ADDED : மே 01, 2024 07:06 AM

Google News

ADDED : மே 01, 2024 07:06 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார் : ஆலப்பாக்கத்தில் கார் ஏற்றிச் சென்ற கண்டெய்னர் லாரி மண்ணில் சிக்கியதால், கடலுார்- சிதம்பரம் சாலையில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதித்து, மக்கள் அவதியடைந்தனர்.

நாகலாந்தில் இருந்து சிதம்பரத்திற்கு கார்களை ஏற்றிக்கொண்டு கண்டெய்னர் லாரி நேற்று கடலுார் வழியாக சென்றது. காலை 8:00 மணியளவில், ஆலப்பாக்கம் ரயில்வே கேட்டை கடக்க முயன்றபோது, சாலைப் பணிக்காக கொட்டி வைக்கப்பட்டிருந்த மண்ணில் சிக்கியது.

இதனால், கடலுார்-சிதம்பரம் சாலையில் போக்குவரத்து தடைப்பட்டது. இரு மார்க்கத்திலும் ஒரு கி.மீ., துாரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றது.

தகவலறிந்த கடலுார் முதுநகர் போலீசார் சென்று, கண்டெய்னர் லாரியை, பொக்லைன் இயந்திரம் மூலம் அங்கிருந்து அகற்றி, போக்குவரத்து சரி செய்தனர். அதனையடுத்து, 2 மணி நேரத்திற்கு பிறகு போக்குவரத்து தொடங்கியது.

போக்குவரத்து தடைபட்டதால், அலுவலகம் செல்வோர் உள்ளிட்ட அனைவரும் அவதியடைந்தனர்.






      Dinamalar
      Follow us