sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

இயந்திரம் பழுது சாலை பணி பாதிப்பு

/

இயந்திரம் பழுது சாலை பணி பாதிப்பு

இயந்திரம் பழுது சாலை பணி பாதிப்பு

இயந்திரம் பழுது சாலை பணி பாதிப்பு


ADDED : மே 26, 2024 05:53 AM

Google News

ADDED : மே 26, 2024 05:53 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்: கடலுார் அண்ணா பாலத்தில் தார் சாலை சுரண்டும் இயந்திரம் பழுதாகி நின்றதால் சாலை பணி பாதித்தது.

மத்திய அரசு நெடுஞ்சாலைத் துறை நகாய் சார்பில் விழுப்புரம் - நாகை நான்கு வழிச்சாலை பணிகள் நடக்கிறது. இந்த வழித்தடத்தில் வளவனுார்- சிதம்பரம் அடுத்த வேளக்குடி இடையே பழுதடைந்த 19.96 கி.மீ., துாரத்திற்கு தார் சாலை அமைக்க 36.96 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து பணிகள் நடக்கிறது. முதல் கட்டமாக முள்ளோடையில் இருந்து கடலுார் அடுத்த குடிகாடு வரை சாலை அமைக்கப்படுகிறது.

இதற்காக நேற்று முன்தினம் கடலுாரில் அண்ணா பாலத்தில் தார் சாலை அமைக்க பணிகள் துவங்கியது. அதில் ராட்சஷ இயந்திரம் மூலம் சாலையில் தார் சாலையை சுரண்டும் பணி நடந்தது.

அப்போது அண்ணா பாலத்தில் ராட்சஷ இயந்திரம் தார் சாலையை சுரண்டி எடுக்கும் போது, பாலத்தின் இணைப்பு பகுதியில் உள்ள இரும்பு பட்டை இயந்திரத்தில் சிக்கியது. இதனால் தார் சாலையை சுரண்டும் ராட்சஷ இயந்திரம் பழுதாகி நின்றது. இதனால் பணி பாதித்தது.






      Dinamalar
      Follow us