sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

ஆடி அமாவாசையையொட்டி முன்னோர்களுக்கு தர்ப்பணம்

/

ஆடி அமாவாசையையொட்டி முன்னோர்களுக்கு தர்ப்பணம்

ஆடி அமாவாசையையொட்டி முன்னோர்களுக்கு தர்ப்பணம்

ஆடி அமாவாசையையொட்டி முன்னோர்களுக்கு தர்ப்பணம்


ADDED : ஆக 05, 2024 04:49 AM

Google News

ADDED : ஆக 05, 2024 04:49 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்: ஆடி மாத அமாவாசையையொட்டி, கடலுார் கடற்கரையில் ஏராளமானோர் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.

தமிழகத்தில் அமாவாசை தினங்களில், இறந்த முன்னோர்கள், உறவினர்கள் நினைவாக கடற்கரை, ஆறு உள்ளிட்ட நீர்நிலைப் பகுதிகளில் தர்ப்பணம் கொடுத்து வழிபடுவது வழக்கம்.

இதில், ஆடி மாத அமாவாசை சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. ஆடி மாத அமாவாசையான நேற்று பலர் தங்களின் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். கடலுார் தேவனாம்பட்டினம் கடற்கரையில் காலை முதல் அர்ச்சகர்கள் மூலம் ஏராளமானோர் தர்ப்பணம் செய்தனர்.






      Dinamalar
      Follow us