sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

மகள் மாயம் : தாய் புகார்

/

மகள் மாயம் : தாய் புகார்

மகள் மாயம் : தாய் புகார்

மகள் மாயம் : தாய் புகார்


ADDED : மே 26, 2024 05:41 AM

Google News

ADDED : மே 26, 2024 05:41 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பண்ருட்டி: பண்ருட்டி அருகே மகளைக் காணவில்லை என தாய், போலீசில் புகார் அளித்துள்ளார்.

பண்ருட்டி அடுத்த திராசுபாளையம் முருகன்கோவில் தெருவைச் சேர்ந்தவர் கலியன். இவரது மகள் ஜெகதீஸ்வரி, 17; இவர், கடந்த 22ம் தேதி பிற்பகல் 3:00 மணியளவில் வீட்டில் இருந்து அருகில் உள்ள காளி கோவிலுக்கு செல்வதாக கூறிச் சென்றவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

இதுகுறித்த புகாரின் பேரில், பண்ருட்டி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us