ADDED : மே 05, 2024 03:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திட்டக்குடி, : திட்டக்குடி அடுத்த செவ்வேரி கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தராசு, 45; இவரது மகள் திவ்யா, 19; பெரம்பலுார் மாவட்டம், கல்லை வேப்பூரில் அரசு கல்லுாரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். இவரை கடந்த 3ம் தேதி முதல் காணவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இதுகுறித்து கோவிந்தராசு அளித்த புகாரின் பேரில், திட்டக்குடி போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.