sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

மகள் மாயம்: தாய் புகார்

/

மகள் மாயம்: தாய் புகார்

மகள் மாயம்: தாய் புகார்

மகள் மாயம்: தாய் புகார்


ADDED : மே 05, 2024 03:55 AM

Google News

ADDED : மே 05, 2024 03:55 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நடுவீரப்பட்டு : நடுவீரப்பட்டு அருகே குழந்தையுடன் மகளைக் காணவில்லை என போலீசில், தாய் புகார் அளித்துள்ளார்.

நெல்லிக்குப்பம், சோழவல்லியைச் சேர்ந்தவர் எஜமான். இவரது மனைவி லட்சுமி, 24; கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. 3 வயதில் கீர்த்திகா என்ற மகள் உள்ளார். கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் கடந்த 2 ஆண்டுகளாக லட்சுமி தனது மகளுடன், பாலுாரில் உள்ள தந்தை வீட்டில் வசித்து வருகிறார்.

கடந்த 2 ம் தேதி மதியம் வீட்டிலிருந்து குழந்தை கீர்த்திகாவுடன் வெளியே சென்ற லட்சுமி வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

இதுகுறித்து லட்சுமியின் தாய் வெள்ளையம்மாள் அளித்த புகாரின் பேரில் நடுவீரப்பட்டு போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us