sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 10, 2025 ,புரட்டாசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

வக்கீலுக்கு கொலை மிரட்டல் நெய்வேலியில் பரபரப்பு

/

வக்கீலுக்கு கொலை மிரட்டல் நெய்வேலியில் பரபரப்பு

வக்கீலுக்கு கொலை மிரட்டல் நெய்வேலியில் பரபரப்பு

வக்கீலுக்கு கொலை மிரட்டல் நெய்வேலியில் பரபரப்பு


ADDED : ஜூலை 18, 2024 05:25 AM

Google News

ADDED : ஜூலை 18, 2024 05:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நெய்வேலி, : நெய்வேலியில் வழக்கறிஞருக்கு மர்ம நபர்கள் கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நெய்வேலி ஆர்ச்கேட் அருகே தில்லை நகரை சேர்ந்தவர் செந்தில்முருகன், 50; நெய்வேலி மாவட்ட குற்றவியல் மற்றும் உரிமையியல் நீதிமன்றத்தில் 20 ஆண்டுகளுக்கு மேலாக வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். தமிழகத்தின் பல்வேறு கோர்ட்டுகளில் வழக்கு தொடர்பாக ஆஜராகி வருகிறார். செந்தில் முருகனுக்கு கடந்த சில வாரங்களுக்கு முன் ஒரு கொலை மிரட்டல் கடிதம் வந்துள்ளது.

இதுகுறித்துஅவர், நெய்வேலி கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அதையடுத்து, கோர்ட் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில். நெய்வேலி டவுன்ஷிப் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் இந்த கடிதத்தை அனுப்பியதாக, வட்டம் 21 ஐ சேர்ந்த வேலுமணி மகன் சிவக்குமார் யார் என்பது குறித்து போலீசார் விசாரணையை துவக்கி உள்ளனர்.






      Dinamalar
      Follow us