sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

புவனகிரியில் சொற்பொழிவு நிகழ்ச்சி

/

புவனகிரியில் சொற்பொழிவு நிகழ்ச்சி

புவனகிரியில் சொற்பொழிவு நிகழ்ச்சி

புவனகிரியில் சொற்பொழிவு நிகழ்ச்சி


ADDED : மே 28, 2024 04:08 AM

Google News

ADDED : மே 28, 2024 04:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புவனகிரி : புவனகிரியில் இறைப்பணி மன்றம் சார்பில் சொற்பொழிவு நிகழ்ச்சி சாமூண்டீஸ்வரியம்மன் கோவில் வளாகத்தில் நேற்று நடந்தது.

நிகழ்ச்சியிக்கு ஆறுமுகம் தலைமை தாங்கினார். ஜோதி வரவேற்றார். ஒருங்கிணைப்பாளர் முருகன் வரவேற்றார். ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் ராஜமாணிக்கம் சிறப்பு விருந்தினராக பங்கேற்று சொற்பொழிவு நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் ஜெனமேஜெயம் சிறப்பு விருந்தினராக பங்கேற்று கலிய நாயனார் குறித்து பேசினார். நிகழ்ச்சியில் திரளான பொதுமக்கள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us