sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

நெற்பயிரில் நோய் பாதிப்பு

/

நெற்பயிரில் நோய் பாதிப்பு

நெற்பயிரில் நோய் பாதிப்பு

நெற்பயிரில் நோய் பாதிப்பு


ADDED : ஜூன் 08, 2024 04:30 AM

Google News

ADDED : ஜூன் 08, 2024 04:30 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெண்ணாடம் : குறுவை சாகுபடி செய்துள்ள நெற்பயிர்களில் மஞ்சள் நிற நோய் தாக்குதல் ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

பெண்ணாடம் மற்றும் திருமலை அகரம், நந்திமங்கலம், வடகரை, இறையூர், பெ.கொல்லத்தங்குறிச்சி, மாளிகைக்கோட்டம், அரியராவி உள்ளிட்ட கிராம விவசாயிகள் 200 ஏக்கருக்கு மேல் குறுவை நெல் நடவு செய்துள்ளனர். அதில், பெண்ணாடம், பெ.கொல்லத்தங்குறிச்சி பகுதியில் உள்ள நெற்பயிரில் மஞ்சள் நிற நோய் பாதிப்பு ஏற்பட்டு, சோலைகள் கருகி வருகின்றன. இதனால் மகசூல் பாதிக்குமென குறுவை சாகுபடி செய்துள்ள விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.






      Dinamalar
      Follow us