sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

தி.மு.க.,வினர் துண்டு பிரசுரம்

/

தி.மு.க.,வினர் துண்டு பிரசுரம்

தி.மு.க.,வினர் துண்டு பிரசுரம்

தி.மு.க.,வினர் துண்டு பிரசுரம்


ADDED : மார் 15, 2025 12:49 AM

Google News

ADDED : மார் 15, 2025 12:49 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருத்தாசலம்; மும்மொழி கொள்கையை எதிர்த்து, விருத்தாசலத்தில் மேற்கு மாவட்ட தி.மு.க., இளைஞரணி சார்பில் விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது.

மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கணேஷ்குமார் தலைமை தாங்கினார். நகர செயலாளர் தண்டபாணி, நகராட்சி சேர்மன் சங்கவி முருகதாஸ், ஒன்றிய செயலாளர் கனக கோவிந்தசாமி, இளைஞரணி துணை அமைப்பாளர்கள் நாராயணசாமி, பாரதிராஜா, பொதுக்குழு உறுப்பினர் அரங்க பாலகிருஷ்ணான், ஆதிதிராவிடர் அணி அமைப்பாளர் ராமு முன்னிலை வகித்தனர். மும்மொழி கொள்கையை எதிர்த்து பொதுமக்களிடம் துண்டு பிரசும் கொடுத்தனர்.

நகர துணை செயலர்கள் நம்பிராஜன், சந்தானலட்சுமி சுந்தரமூர்த்தி, மாவட்ட பிரதிநிதிகள் பாண்டியன், பழனிசாமி, வழக்கறிஞர் சரவணன், வழக்கறிஞரணி அருள்குமார், இளங்கோவன், நகர பொருளாளர் மணிகண்டன், தொண்டரணி சுரேஷ், முகமதுபாசில், விக்கி, இளைஞரணி பொன் கணேஷ், வசந்தகுமார், நடராஜன், தனசேகர், அருண் பிரபாகரன் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us