sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

டிரைவர் துாக்கிட்டு தற்கொலை

/

டிரைவர் துாக்கிட்டு தற்கொலை

டிரைவர் துாக்கிட்டு தற்கொலை

டிரைவர் துாக்கிட்டு தற்கொலை


ADDED : மார் 10, 2025 06:55 AM

Google News

ADDED : மார் 10, 2025 06:55 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பண்ருட்டி; பண்ருட்டி அருகே டிரைவர் துாக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

பண்ருட்டி அடுத்த அங்குசெட்டிப்பாளையம் புதிய காலனியை சேர்ந்தவர் முருகேசன். இவரது மகன் அண்ணாமலை,48; டிரைவர்; கடந்த ஜனவரி மாதம் சென்னை உயர்நீதிமன்ற உத்திரவின்படி புதிய காலனியில் இருந்த முருகேசன் வீடு அகற்றப்பட்டது. அகற்றப்பட்ட இடத்தில் குடிசை போட்டு வசித்து வருகின்றனர்.

இந்நிலையில் அண்ணாமலை நேற்று பகல் 12:30 மணியளவில் வீட்டில் துாக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். அண்ணாமலை எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்ற விபரம் தெரியவில்லை. புதுப்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us