/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
குடிபோதையில் வாலிபர் துாக்குபோட்டு தற்கொலை
/
குடிபோதையில் வாலிபர் துாக்குபோட்டு தற்கொலை
ADDED : ஜூன் 03, 2024 06:06 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பண்ருட்டி, : பண்ருட்டி அருகே குடி போதையில் வாலிபர் துாக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பண்ருட்டி அடுத்த கீழக் கொல்லை மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கொளஞ்சி. இவரது மகன் கல்யாணசுந்தரம், 23; திருமணமாகவில்லை.
திருமணமாகாததால் மன உளைச்சலில் இருந்து வந்தார். இந்நிலையில் நேற்று அதிகாலை 1:00 மணியளவில் குடித்துவிட்டு போதையில் வீட்டிற்கு பின்புறம் உள்ள மரத்தில் துாக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
புகாரின் பேரில் முத்தாண்டிக்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.