sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

குடிபோதையில் வாலிபர் துாக்குபோட்டு தற்கொலை

/

குடிபோதையில் வாலிபர் துாக்குபோட்டு தற்கொலை

குடிபோதையில் வாலிபர் துாக்குபோட்டு தற்கொலை

குடிபோதையில் வாலிபர் துாக்குபோட்டு தற்கொலை


ADDED : ஜூன் 03, 2024 06:06 AM

Google News

ADDED : ஜூன் 03, 2024 06:06 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பண்ருட்டி, : பண்ருட்டி அருகே குடி போதையில் வாலிபர் துாக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

பண்ருட்டி அடுத்த கீழக் கொல்லை மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கொளஞ்சி. இவரது மகன் கல்யாணசுந்தரம், 23; திருமணமாகவில்லை.

திருமணமாகாததால் மன உளைச்சலில் இருந்து வந்தார். இந்நிலையில் நேற்று அதிகாலை 1:00 மணியளவில் குடித்துவிட்டு போதையில் வீட்டிற்கு பின்புறம் உள்ள மரத்தில் துாக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

புகாரின் பேரில் முத்தாண்டிக்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us