தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ முதியவர் தற்கொலை

முதியவர் தற்கொலை

முதியவர் தற்கொலை


ADDED : ஜூலை 14, 2024 04:19 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 14, 2024 04:19 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பரங்கிப்பேட்டை,: பரங்கிப்பேட்டை அடுத்த மஞ்சக்குழியை சேர்ந்தவர் சற்குருநாதன், 75; இவருக்கு, அடிக்கடி வயிற்று வலி இருந்துள்ளது. மருத்துவமனையில் காண்பித்தும் நோய் குணமாகவில்லை. இதனால், வாழ்க்கையில் விரக்தியடைந்த இவர், கடந்த 11ம் தேதி பூச்சி மருந்து குடித்து மயங்கி கிடந்தார். உடன், அவர் சிகிச்சைக்காக சிதம்பரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். நேற்று அவர் உயிரிழந்தார்.

இதுகுறித்து, சற்குருநாதன் மகன் மணிகண்டன் கொடுத்த புகாரில், பரங்கிப்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us