sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

அமிலம் கொட்டி இன்ஜினியர் பலி 

/

அமிலம் கொட்டி இன்ஜினியர் பலி 

அமிலம் கொட்டி இன்ஜினியர் பலி 

அமிலம் கொட்டி இன்ஜினியர் பலி 


ADDED : மார் 03, 2025 07:19 AM

Google News

ADDED : மார் 03, 2025 07:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார் : சிப்காட் தனியார் தொழிற்சாலையில் அமிலம் கொட்டியதில் இன்ஜினியர் இறந்தார்.

புதுச்சேரி, பாகூர் அடுத்த கும்தாமேட்டைச் சேர்ந்தவர் புருேஷாத்தமன்,32; திருமணமானவர். கடலுார் சிப்காட் தனியார் தொழிற்சாலையில் கெமிக்கல் இன்ஜினியரிங் மேற்பார்வையாளராக பணிபுரிந்தார்.

கடந்த 1ம் தேதி பணியில் இருந்த போது, கெமிக்கல் பிளாண்ட்டில் அமிலம் வால்வில் பழுது ஏற்பட்டதை சரி செய்து கொண்டிருந்தார்.

அப்போது, அமிலம் திடீரென அவரது முகம், கழுத்து, கைகளில் கொட்டியது.

இதில், பலத்த காயமடைந்த அவர் புதுச்சேரி ஜிப்மரில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார். புகாரின் பேரில், கடலுார், முதுநகர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us