sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

கோஷ்டி மோதல் 11 பேர் மீது வழக்கு

/

கோஷ்டி மோதல் 11 பேர் மீது வழக்கு

கோஷ்டி மோதல் 11 பேர் மீது வழக்கு

கோஷ்டி மோதல் 11 பேர் மீது வழக்கு


ADDED : செப் 04, 2024 03:43 AM

Google News

ADDED : செப் 04, 2024 03:43 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குள்ளஞ்சாவடி: பண்ருட்டி அருகே குமளங்களம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜசேகர் மனைவி புவனேஸ்வரி, 19; இவர், நேற்று முன்தினம் அம்பலவாணன்பேட்டையில் உள்ள தாய் வீட்டிற்கு வந்திருந்தார். அங்கு, புவனேஸ்வரிக்கும், பக்கத்துவீட்டை சேர்ந்த காசிநாதன் என்பவருக்கும் இடையே முருங்கை மரம் வெட்டுவது தொடர்பாக தகராறு ஏற்பட்டது. அப்போது, புவனேஸ்வரி மற்றும் காசிநாதன் என, இரு தரப்பாக தாக்கிக்கொண்டனர்.

இதுகுறித்து இரு தரப்பினர் கொடுத்த புகாரில், 11 பேர் மீது குள்ளஞ்சாவடி போலீசார் வழக்கு பதிந்து தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us