தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ மின்சாரம் தாக்கி விவசாயி பலி

மின்சாரம் தாக்கி விவசாயி பலி

மின்சாரம் தாக்கி விவசாயி பலி


ADDED : செப் 05, 2024 05:09 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 05, 2024 05:09 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பெண்ணாடம்: பெண்ணாடம் அடுத்த பெ.பொன்னேரியை சேர்ந்தவர் பெருமாள், 80; விவசாயி. இவர் நேற்று மாலை 4:00 மணிக்கு தனது வயலில் விவசாய பணியில் ஈடுபட்டிருந்தார்.

அப்போது நிலத்தின் வழியே தாழ்வாக சென்ற மின்கம்பி உரசியதில் சுருண்டு விழுந்து இறந்தார்.

பெண்ணாடம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us