sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

தந்தை மாயம் - மகன் புகார்

/

தந்தை மாயம் - மகன் புகார்

தந்தை மாயம் - மகன் புகார்

தந்தை மாயம் - மகன் புகார்


ADDED : ஜூலை 23, 2024 12:07 AM

Google News

ADDED : ஜூலை 23, 2024 12:07 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பண்ருட்டி: பண்ருட்டி அருகே தந்தையை காணவில்லை என, மகன் போலீசில் புகார் அளித்துள்ளார்.

பண்ருட்டி அடுத்த தொரப்பாடி காலனி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பாண்டுரங்கன்,70; கடந்த சில மாதங்களாக மனநலம் பாதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் கடந்த 21ம் தேதி வீட்டில் இருந்து வெளியில் சென்றவரை காணவில்லை.

இதுகுறித்து புதுப்பேட்டை போலீசில் பாண்டுரங்கன் மகன் அருள்பாண்டியன் கொடுத்த புகாரில், போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us