sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 14, 2025 ,புரட்டாசி 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

தீயணைப்பு மீட்பு நடவடிக்கை குள்ளஞ்சாவடியில் ஒத்திகை

/

தீயணைப்பு மீட்பு நடவடிக்கை குள்ளஞ்சாவடியில் ஒத்திகை

தீயணைப்பு மீட்பு நடவடிக்கை குள்ளஞ்சாவடியில் ஒத்திகை

தீயணைப்பு மீட்பு நடவடிக்கை குள்ளஞ்சாவடியில் ஒத்திகை


ADDED : ஜூன் 11, 2024 06:24 AM

Google News

ADDED : ஜூன் 11, 2024 06:24 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குள்ளஞ்சாவடி: அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், தீயணைப்பு துறை சார்பில் ஆபத்து கால மீட்பு ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது.

குறிஞ்சிப்பாடி தீயணைப்பு துறை சார்பில், குள்ளஞ்சாவடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடந்த ஒத்திகையில், குறிஞ்சிப்பாடி நிலைய அலுவலர் உத்திராபதி தலைமை தாங்கினார்.

நிலைய மருத்துவ அலுவலர் ரேவதி மணிபாலன், டாக்டர் சுகன்யா, சிறப்பு நிலைய அலுவலர் சிவக்கொழுந்து முன்னிலை வகித்தனர்.

பேரிடர் மற்றும், ஆபத்து காலங்களில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து, தீயணைப்பு வீரர்கள் செயல்முறை விளக்கம் செய்து காண்பித்தனர். பொதுமக்கள் மற்றும், மருத்துவ ஊழியர்கள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us