sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 22, 2025 ,மார்கழி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

வேலை கிடைக்காத விரக்தி வாலிபர் தற்கொலை

/

வேலை கிடைக்காத விரக்தி வாலிபர் தற்கொலை

வேலை கிடைக்காத விரக்தி வாலிபர் தற்கொலை

வேலை கிடைக்காத விரக்தி வாலிபர் தற்கொலை


ADDED : ஏப் 14, 2024 05:48 AM

Google News

ADDED : ஏப் 14, 2024 05:48 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்: கடலுார் மஞ்சக்குப்பம் பெண்ணையாறு ரோட்டை சேர்ந்த பாபு என்பவர் மகன் மணிகண்டன், 26; பத்தாம் வகுப்பு படித்துள்ளார். இவர் கடந்த இரண்டு மாதம் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழக கேண்டீனில் உதவியாளராக வேலை செய்தார். சில நாட்களாக வேலைக்கு செல்லாமல் மணிகண்டன் வீட்டில் இருந்துள்ளார்.

நிரந்தர வேலை ஒன்றும் கிடைக்கவில்லை என்ற விரக்தியில் இருந்த அவர், நேற்று முன்தினம் வீட்டு படுக்கை அறையில் மின்விசிறியில் துாக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

கடலுார் புதுநகர் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு கடலுார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து தந்தை பாபு கொடுத்த புகாரின் பேரில், கடலுார் புதுநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us