sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, பிப்ரவரி 28, 2026 ,மாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

சூதாட்டம் 4 பேர் கைது

/

சூதாட்டம் 4 பேர் கைது

சூதாட்டம் 4 பேர் கைது

சூதாட்டம் 4 பேர் கைது


ADDED : செப் 17, 2024 06:15 AM

Google News

ADDED : செப் 17, 2024 06:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருத்தாசலம் : விருத்தாசலத்தில், காசு வைத்து சூதாடிய 4 பேர் மீது வழக்குப்பதிந்து போலீசார் கைது செய்தனர்.

விருத்தாசலம் இன்ஸ்பெக்டர் முருகேசன் தலைமையிலான போலீசார் நேற்று ரோந்து சென்றபோது, தெற்கு பெரியார் நகர் அய்யனார் கோவில் அருகே கந்தசாமி மகன் சுரேஷ், 47, துரைஇளம்வழுதி மகன் சத்தியாகவுர், 32, கந்தசாமி மகன் மணவாளன், 32, ராஜேந்திரன் மகன் சிவா, 32, ஆகியோர் காசு வைத்து சூதாடியது தெரிந்தது.

அங்கிருந்த சீட்டு கட்டுகள், 400 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 4 பேர் மீது விருத்தாசலம் போலீசார் வழக்கு பதிந்து கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us