sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

அரசு பள்ளி ஆசிரியையின் கணவர் துாக்கிட்டு தற்கொலை

/

அரசு பள்ளி ஆசிரியையின் கணவர் துாக்கிட்டு தற்கொலை

அரசு பள்ளி ஆசிரியையின் கணவர் துாக்கிட்டு தற்கொலை

அரசு பள்ளி ஆசிரியையின் கணவர் துாக்கிட்டு தற்கொலை


ADDED : மார் 11, 2025 06:18 AM

Google News

ADDED : மார் 11, 2025 06:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நெல்லிக்குப்பம், : நெல்லிக்குப்பத்தில் ஆசிரியையின் கணவர் துாக்கு போட்டு இறந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

நெல்லிக்குப்பம் தந்தை பெரியார் தெருவைச் சேர்ந்தவர் தனலட்சுமி, 59; இவர் மேல்குமாரமங்கலம் ஒன்றிய அரசு பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றுகிறார். இவரது கணவர் சந்திரன், 65; பைனான்சியர். இவர், தனது குடும்ப சொத்து பிரச்னையால் மனமுடைந்த நிலையில் இருந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று, பள்ளியில் இருந்து, வீட்டில் இருந்த தனது கணவர் சந்திரனுக்கு போன் செய்தபோது, எடுக்கவில்லை.

அவரது மகன் வீட்டிற்கு சென்று பார்த்தபோது சந்திரன் மின் விசிறியில் துாக்கு போட்டு இறந்தது தெரியவந்தது. நெல்லிக்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us