sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

அரசு டவுன் பஸ் மோதி கொத்தனார் பலி

/

அரசு டவுன் பஸ் மோதி கொத்தனார் பலி

அரசு டவுன் பஸ் மோதி கொத்தனார் பலி

அரசு டவுன் பஸ் மோதி கொத்தனார் பலி


ADDED : செப் 01, 2024 11:30 PM

Google News

ADDED : செப் 01, 2024 11:30 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருத்தாசலம் : மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அடுத்த கீழவாடி கிராமத்தைச் சேர்ந்தவர் குப்புசாமி மகன் கோவிந்தராஜ், 38; கொத்தனார். விருத்தாசலத்தில் வாடகை வீட்டில் தங்கி வேலை செய்து வந்தார்.

நேற்று முன்தினம் இரவு விருத்தாசலம் - சேலம் சாலையில் மணலுார் ரயில்வே மேம்மபாலத்தில் பைக்கில் சென்றார். அப்போது, முன்னால் சென்ற அரசு டவுன்பஸ்சின் மீது கோவிந்தராஜ் ஓட்டிச் சென்ற பைக் மோதி விபத்துக்குள்ளானது.

படுகாயமடைந்த அவர், விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி இறந்தார்.

விபத்து குறித்து விருத்தாசலம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us