sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 29, 2025 ,மார்கழி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

உடைந்து விழும் நிலையில் வழிகாட்டி அறிவிப்பு பலகை

/

உடைந்து விழும் நிலையில் வழிகாட்டி அறிவிப்பு பலகை

உடைந்து விழும் நிலையில் வழிகாட்டி அறிவிப்பு பலகை

உடைந்து விழும் நிலையில் வழிகாட்டி அறிவிப்பு பலகை


ADDED : மே 22, 2024 12:49 AM

Google News

ADDED : மே 22, 2024 12:49 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார் : கடலுாரில், ஊர் வழிகாட்டி பலகை துருப்பிடித்து, உடைந்து விழும் நிலையில் உள்ளது.

கடலுார் அண்ணா மேம்பாலம் சிக்னல் பகுதியில் மாநகராட்சி சார்பில் மெகா சைஸ், வழிகாட்டி அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. கடலுார் நகராட்சியாக இருந்தபோது வைக்கப்பட்ட இந்த அறிவிப்பு பலகையில், சில்வர் பீச் மற்றும் கலெக்டர் அலுவலகம் செல்லும் துாரத்திற்கான கி.மீ., மற்றும் மரம் நடுவோம், மழை பெறுவோம், பிளாஸ்டிக் தவிர்ப்போம் உள்ளிட்ட விழிப்புணர்வு வாசகங்கள் இடம் பெற்றுள்ளது.

இந்த அறிவிப்பு பலகையில் வர்ணம் பூசி பராமரிக்கப்படாததால், துருப்பிடித்து, ஸ்டிக்கர் கிழிந்து காணப்படுகிறது. இதனால், கி.மீ., துாரம் தெரியாமல் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர்.

எனவே, அறிவிப்பு பலகையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us