sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

மனைவி விஷம் கொடுத்ததாக மருத்துவமனையில் கணவர் அனுமதி

/

மனைவி விஷம் கொடுத்ததாக மருத்துவமனையில் கணவர் அனுமதி

மனைவி விஷம் கொடுத்ததாக மருத்துவமனையில் கணவர் அனுமதி

மனைவி விஷம் கொடுத்ததாக மருத்துவமனையில் கணவர் அனுமதி


ADDED : மார் 03, 2025 07:25 AM

Google News

ADDED : மார் 03, 2025 07:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சத்திரம் : புதுச்சத்திரம் அருகே மனைவி விஷம் கொடுத்ததாக மருத்துவமனையில் கணவர் அனுமதிக்கப்பட்டது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

திருமணமான ஒரு மாதத்தில் கணவருக்கு குளிர் பானத்தில் மனைவி விஷம் கலந்து கொடுத்த சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

கடலுார் மாவட்டம், குறிஞ்சிப்பாடி அடுத்த கருவேப்பம்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி மகன் கலையரசன்,28; கடலுார் சிப்காட் தனியார் நிறுவன டிரைவர். இவருக்கும், அருகில் உள்ள கிராமத்தைச் சேர்ந்த 26 வயது பெண்ணிற்கும் இரு வீட்டார் சம்மத்துடன் கடந்த ஜன., 26ம் தேதி திருமணம் நடந்தது.

இந்நிலையில் கடந்த 20ம் தேதி மனைவி குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்ததாக கூறி, புதுச்சேரி ஜிப்மரில் அனுமதிக்கப்பட்டார். இது குறித்த புகாரின் பேரில், புதுச்சத்திரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us