sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

விஷம் குடித்த தம்பதியில் கணவரும் உயிரிழப்பு

/

விஷம் குடித்த தம்பதியில் கணவரும் உயிரிழப்பு

விஷம் குடித்த தம்பதியில் கணவரும் உயிரிழப்பு

விஷம் குடித்த தம்பதியில் கணவரும் உயிரிழப்பு


ADDED : மார் 04, 2025 02:51 AM

Google News

ADDED : மார் 04, 2025 02:51 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பண்ருட்டி : பக்கத்து வீட்டுக்காரருடன் ஏற்பட்ட பிரச்னையில் விஷம் குடித்த தம்பதியில் நேற்று முன்தினம் மனைவி இறந்த நிலையில் நேற்று கணவரும் உயிரிழந்தார்.

பண்ருட்டி அடுத்த பெரியகாட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் ஜெயபால்,32; விவசாயி; இவரது மனைவி மலர்கொடி,28; திருமணமாகி 8 ஆண்டாகும் இவர்களுக்கு குழந்தை இல்லை. இவர்களுக்கும், அதே பகுதியைச் சேர்ந்த சாரங்கபாணி,55; கடந்த 1ம் தேதி வீட்டு மனை பிரச்னை காரணமாக தகராறு ஏற்பட்டது.

அப்போது ஜெயபாலுக்கு குழந்தை இல்லாதது குறித்து சாரங்கபாணி பேசியுள்ளார். அதில் மனமுடைந்த ஜெயபால், மலர்கொடி இருவரும் வீட்டில் முந்திரிக்கு அடிக்க வைத்திருந்த பூச்சி மருந்தை குடித்தனர். உடன் இருவரையும் பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு மலர்கொடி இறந்தார்.

மேல் சிகிச்சைக்காக கடலுார் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட ஜெயபால் நேற்று முன்தினம் இரவு இறந்தார்.

காடாம்புலியூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us