sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், ஜனவரி 07, 2026 ,மார்கழி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

மனவளக்கலை மன்ற தவ மைய துவக்க விழா

/

மனவளக்கலை மன்ற தவ மைய துவக்க விழா

மனவளக்கலை மன்ற தவ மைய துவக்க விழா

மனவளக்கலை மன்ற தவ மைய துவக்க விழா


ADDED : ஏப் 09, 2024 05:30 AM

Google News

ADDED : ஏப் 09, 2024 05:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திட்டக்குடி: திட்டக்குடி மனவளக்கலை மன்ற அறக்கட்டளை சார்பில், ஆவினங்குடியில் தவ மையம் திறப்பு விழா மற்றும் செயற்குழு கூட்டம் நடந்தது.

அறக்கட்டளை தலைவர் திருநாவுக்கரசு தலைமை தாங்கினார். விழுப்புரம் மண்டல விரிவாக்க இணை இயக்குனர் அருள்ஜோதி சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். விழுப்புரம் மண்டல தலைவர் விவேகானந்தன், மண்டல செயலாளர் வேல்முருகன், தங்கவேல் முன்னிலை வகித்தனர்.

அறக்கட்டளை செயலாளர் பாஸ்கரன் வரவேற்றார். ரகுபதி, மணிமாறன், பிரபாகரன் மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள், பேராசிரியர்கள் ராஜரத்தினம், வாசுதேவன், பிச்சையம்மாள், பரிமளாதேவி, வைஷ்ணவிதேவி, தாட்சாயினி, ஜெயந்தி, சங் கீதப்ரியா உட்பட பலர் பங்கேற்றனர். பொருளாளர் பாண்டியன் நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us