sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

அரிஸ்டோ பப்ளிக் பள்ளியில் மழலையர் பிரிவு துவக்கம்

/

அரிஸ்டோ பப்ளிக் பள்ளியில் மழலையர் பிரிவு துவக்கம்

அரிஸ்டோ பப்ளிக் பள்ளியில் மழலையர் பிரிவு துவக்கம்

அரிஸ்டோ பப்ளிக் பள்ளியில் மழலையர் பிரிவு துவக்கம்


ADDED : ஜூன் 16, 2024 06:11 AM

Google News

ADDED : ஜூன் 16, 2024 06:11 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்: கடலுார் அரிஸ்டோ பப்ளிக் பள்ளியில், 2024-25ம் ஆண்டிற்கான மழலையர் பிரிவு துவக்க விழா மற்றும் கிட்ஸ் மைண்ட் வார்மிங் தினம் நடந்தது.

பள்ளி தலைவர் சிவக்குமார் தலைமை தாங்கி, மழலையர்களுக்கு பூங்கொத்து கொடுத்து மற்றும் இனிப்புகள் வழங்கி வரவேற்றார். பள்ளி தலைமை நிர்வாக அதிகாரி லட்சுமி சிவக்குமார் முன்னிலை வகித்தார். இதில், பள்ளியில் நடைபெறவுள்ள கற்றல் கற்பித்தலின் சாராம்சங்களை மாணவர்கள் கலைநிகழ்ச்சிகள் மூலம் வெளிப்படுத்தினர்.

அப்போது, பள்ளி முதல்வர் மதுர பிரசாத் பாண்ட மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us