ADDED : ஆக 18, 2024 11:39 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்,: கடலுார் மாவட்ட மைய நுாலகத்தில் சுதந்திர தின விழா நடந்தது.
மாவட்ட நுாலகர் (பொறுப்பு) ஆறுமுகம் தேசிய கொடியேற்றி, இனிப்பு வழங்கினார். வாசகர் வட்ட தலைவர் பாஸ்கரன், வாசகர் வட்ட கவுரவத் தலைவர் சுதர்சனம் வாழ்த்தி பேசினர். விழாவில் பால்கி, நுாலக ஊழியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

