sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

வேளாண் திட்ட பணிகள் இணை இயக்குனர் ஆய்வு

/

வேளாண் திட்ட பணிகள் இணை இயக்குனர் ஆய்வு

வேளாண் திட்ட பணிகள் இணை இயக்குனர் ஆய்வு

வேளாண் திட்ட பணிகள் இணை இயக்குனர் ஆய்வு


ADDED : மார் 03, 2025 07:25 AM

Google News

ADDED : மார் 03, 2025 07:25 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்,: குமராட்சி வட்டாரத்தில் வேளாண் திட்டப் பணிகளை இணை இயக்குனர் ஆய்வு செய்தார்.

குமராட்சி வட்டாரத்தில் உளுந்து, பச்சை பயிறு 25,250 ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டு, 45 நாட்கள் கடந்துள்ளது. இங்கு மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் கென்னடி ஜெபக்குமார் ஆய்வு செய்தார்.

அப்போது, பழனிராஜா வயலில் ஒரு ஏக்கருக்கு நேனோ டிஏபி 500 மில்லியனை 10 லிட்டர் தண்ணீரில் கலந்து ட்ரோன் மூலமாக இலை வழி தெளிப்பு பணியை ஆய்வு செய்து, பயன்பாடு குறித்து விவசாயிகளுக்கு விளக்கம் அளித்தார்.

வேளாண்மை உதவி இயக்குனர் தமிழ்வேல், வேளாண்மை அலுவலர் சிந்துஜா, துணை அலுவலர் தெய்வசிகாமணி, உதவி விதை அலுவலர் ராமச்சந்திரன், உதவி அலுவலர் பிரகாஷ், தொழில்நுட்ப மேலாளர்கள் கல்பனா, பிரகாஷ், எட்வின் உடனிருந்தனர்.






      Dinamalar
      Follow us