sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, ஜனவரி 09, 2026 ,மார்கழி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை பயிற்சி

/

ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை பயிற்சி

ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை பயிற்சி

ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை பயிற்சி


ADDED : மே 20, 2024 05:44 AM

Google News

ADDED : மே 20, 2024 05:44 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருத்தாசலம், : விருத்தாசலம் அடுத்த தே.கோபுராபுரம் கிராம மக்களுக்கு காளாண் வளர்ப்பு மற்றும் ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை பயிற்சி முகாம் நடந்தது.

வேப்பூர் அடுத்த ஆவட்டி ஜெ.எஸ்.ஏ., வேளாண் மற்றும் தொழில்நுட்பக் கல்லுாரி மாணவிகள், விருத்தாசலம் வேளாண் அறிவியல் நிலையத்தில் தங்கி, ஊரக பணி அனுபவ பயிற்சி பெறுகின்றனர்.

அவர்கள், தே.கோபுராபுரம் கிராமத்தில், காளாண் வளர்ப்பு மற்றும் ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை குறித்து பயிற்சி அளித்தனர்.

மகளிர் சுயஉதவிக்குழு தலைவர் ஞானசவுந்தரி தலைமை தாங்கினார். கல்லுாரி முதல்வர் லட்சு மணன், திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் தட்சணா மூர்த்தி, சுந்தரவடிவு, திட்ட பொறுப்பாளர்கள் பிருந்தாதேவி, திவ்யா முன்னிலையில் உதவி பேராசிரியர் பிரித்விராஜ் பயிற்சி அளித்தார்.

வேளாண் மாணவிகள் சோபியா, சுவேகா, சிரஞ்சீவி வர்த்தனா, தமிழ்க்கவி, சவுமியா, விஜயலட்சுமி, சுகி, காவியா ஆகியோர் இனக்கவர்ச்சிப் பொறி, ஒளிப் பொறி ஆகியவற்றின் நன்மைகள் குறித்து விளக்கமளித்தனர்.

மேலும், காளாண் குடில் அமைத்தல், காளாண் படுக்கை முறை, அதன் மதிப்புக்கூட்டு பொருட்கள் குறித்து பயிற்சி தரப்பட்டது.






      Dinamalar
      Follow us