sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

ஆன்மிக விழாவில் பங்கேற்க இந்து மகாசபா தலைவருக்கு அழைப்பு

/

ஆன்மிக விழாவில் பங்கேற்க இந்து மகாசபா தலைவருக்கு அழைப்பு

ஆன்மிக விழாவில் பங்கேற்க இந்து மகாசபா தலைவருக்கு அழைப்பு

ஆன்மிக விழாவில் பங்கேற்க இந்து மகாசபா தலைவருக்கு அழைப்பு


ADDED : மே 26, 2024 05:43 AM

Google News

ADDED : மே 26, 2024 05:43 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திட்டக்குடி: திருச்சியில் நடைபெற உள்ள ஆன்மிக விழாவிற்கு, உலக சித்தர்கள் சிவனடியார்கள் கூட்டமைப்பு சார்பில் இந்து மகாசபா தலைவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

உலக சித்தர்கள் சிவனடியாரக்ள் சர்வ சமய கூட்டமைப்பு சார்பில், வரும் ஜூன் 30ம் தேதி திருச்சி, திருவானைக்காவலில் ஓய்வுபெற்ற ஐ.ஜி., பொன்மாணிக்கவேல் தலைமையில் ஆன்மிக விழா நடைபெற உள்ளது.

விழாவில் பங்கேற்க, தொழுதுார் அடுத்த திருமாந்துறையில் இந்து மகாசபா தலைவர் பாலசுப்ரமணியனை சந்தித்து, தலைமை ஒருங்கிணைப்பாளர் அனுகூல ராஜசேகர சுவாமி, வெங்கடேசன், பூமிநாதன் ஆகியோர் அழைப்பு விடுத்தனர்.

விழாவில் சித்தர்கள், சிவனடியார்கள், வைணவ பக்தர்கள், சன்மார்க்க சங்கத்தினர், ஆன்மிக அமைப்பின் தலைவர்கள், கோவில் அறக்கட்டளை தலைவர்கள் உட்பட பல்வேறு தரப்பினர் பங்கேற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக விழாக்குழுவினர் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us