sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

சிதம்பரத்தில் ரூ.2 லட்சம் நகை திருட்டு

/

சிதம்பரத்தில் ரூ.2 லட்சம் நகை திருட்டு

சிதம்பரத்தில் ரூ.2 லட்சம் நகை திருட்டு

சிதம்பரத்தில் ரூ.2 லட்சம் நகை திருட்டு


ADDED : ஆக 09, 2024 04:51 AM

Google News

ADDED : ஆக 09, 2024 04:51 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிதம்பரம்: சிதம்பரம், குஞ்சிதமூர்த்தி விநாயகர் கோயில் தெருவைச் சேர்ந்தவர் முருகானந்தம்,53; கவரிங் நகை கடை தொழிலாளி. இவர், நேற்று முன்தினம் வீட்டை பூட்டி விட்டு மகள் பிரச வத்திற்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு சென்றார்.

மீண்டும் நேற்று காலை வீட்டிற்கு வந்தபோது, முன்பக்க கதவு திறந்திருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது, 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான 4 சவரன் நகை, கொலுசு, 8,000 ரூபாய் பணம் மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரிந்தது.

புகாரின் பேரில், சிதம்பரம் நகர போலீசார் வழக்கு பதிந்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us