sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

வழிப்பறி: வாலிபர் கைது

/

வழிப்பறி: வாலிபர் கைது

வழிப்பறி: வாலிபர் கைது

வழிப்பறி: வாலிபர் கைது


ADDED : ஏப் 26, 2024 11:39 PM

Google News

ADDED : ஏப் 26, 2024 11:39 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிதம்பரம் : சிதம்பரம் அடுத்த வல்லம்படுகை மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணராஜ் மகன் குமார், 49; இவர், மெயின் ரோட்டில், தனது வாகனத்தில் அமர்ந்தபடி மொபைல் போனில் பேசிக் கொண்டிருந்தார்.

அப்போது அதே பகுதியை சேர்ந்த குமார் மகன் சீனு என்கிற தமிழ்ச்செல்வன், 21; குமாரிடம், மது அறுந்த பணம் கொடு என கத்தியைக் காட்டி மிரட்டி, அவரது பாக்கெட்டில் இருந்த 2,000 ரூபாய் மற்றும் மொபல் போனையும் பறித்துக் கொண்டு தப்பியோடினார்.

குமார் அளித்த புகாரின் பேரின், சிதம்பரம் அண்ணாமலை நகர் போலீசார் வழக்குப் பதிந்து, சீனுவை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us