ADDED : மே 15, 2024 01:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம் : கோமங்கலம் முத்து மாரியம்மன் கோவிலில் கும்பாபிேஷகம் நடந்தது.
விருத்தாசலம் அடுத்த கோமங்கலம் முத்து மாரியம்மன் கோவில் கும்பாபிேஷகத்தையொட்டி, நேற்று முன்தினம் விக்னேஸ்வர பூஜை, வாஸ்து சாந்தி, முதல் கால யாக பூஜைகள் நடந்தது.
மாலை இரண்டாம் கால பூஜைகள் நடந்தது.
நேற்று காலை மூன்றாம் கால பூஜைகள், காலை 9:00 மணிக்கு மேல் கடம் புறப்பாடு, 9:45 மணியளவில் கோபுர கலசத்தில் புனிதநீர் ஊற்றி கும்பாபிேஷகம் செய்யப்பட்டது.
தொடர்ந்து மூலவருக்கு அபிேஷக ஆராதனை நடந்தது. ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.

