sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, ஜனவரி 03, 2026 ,மார்கழி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

ரூ.2 லட்சம் குட்கா பதுக்கிய வியாபாரிக்கு 'குண்டாஸ்'

/

ரூ.2 லட்சம் குட்கா பதுக்கிய வியாபாரிக்கு 'குண்டாஸ்'

ரூ.2 லட்சம் குட்கா பதுக்கிய வியாபாரிக்கு 'குண்டாஸ்'

ரூ.2 லட்சம் குட்கா பதுக்கிய வியாபாரிக்கு 'குண்டாஸ்'


ADDED : ஏப் 25, 2024 11:07 PM

Google News

ADDED : ஏப் 25, 2024 11:07 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருத்தாசலம்: விருத்தாசலம், திருவள்ளுவர் நகரைச் சேர்ந்தவர் ஜாபர் அலி மகன் மன்சூர் அலி, 38; இவர் குட்கா பொருட்களை மொத்தமாக வாங்கி வந்து, பதுக்கி வைத்து விற்பதாக கிடைத்த தகவலின் பேரில், குற்ற நுண்ணறிவு பிரிவு போலீசார் மன்சூர் அலி மற்றும் குட்கா வாங்க வந்த துாத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம், பாலகிருஷ்ணன் மகன் காசி பாண்டியன், 36; ஆகியோரை கைது செய்தனர்.

அவர்களிடம் இருந்து 200 கிலோ எடையில் 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான குட்கா பொருட்கள் பறி முதல் செய்து கடலுார் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். தொடர் குற்ற செயல்களை தடுக்கும் வகையில் மன்சூர் அலியை குண்டர் சட்டத்தில் கைது செய்திட எஸ்.பி., ராஜாராம் பரிந்துரையின் பேரில், கலெக்டர் அருண் தம்புராஜ் உத்தரவிட்டார்.

இதற்கான ஆணையை கடலுார் மத்திய சிறையில் உள்ள மன்சூர் அலியிடம் போலீசார் வழங்கினர்.






      Dinamalar
      Follow us