sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 24, 2025 ,மார்கழி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

இடம் பிரச்னை 4 பேர் மீது வழக்கு

/

இடம் பிரச்னை 4 பேர் மீது வழக்கு

இடம் பிரச்னை 4 பேர் மீது வழக்கு

இடம் பிரச்னை 4 பேர் மீது வழக்கு


ADDED : மே 19, 2024 04:33 AM

Google News

ADDED : மே 19, 2024 04:33 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நடுவீரப்பட்டு : பண்ருட்டி அருகே இடம் தொடர்பான தகராறில் 3 பெண்கள் உட்பட 4 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.

பண்ருட்டி அடுத்த ரெட்டிப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன், 35; அதே பகுதியைச் சேர்ந்தவர் ஜெயபால், 34; இருவருக்குமிடையே இடம் தொடர்பாக பிரச்னை ஏற்பட்டு முன்விரோதம் உள்ளது.

நேற்று இது தொடர்பாக மீண்டும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் பாலகிருஷ்ணன், ராஜேந்திரன் அவரது உறவினர் ஜெயஸ்ரீ ஆகியோரை ஜெயபால் தரப்பினர் திட்டி, தாக்கினர்.

இதில் பாலகிருஷ்ணன் உட்பட 3 பேரும் படுகாயமடைந்து, பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதுகுறித்து பாலகிருஷ்ணன் அளித்த புகாரின் பேரில், ஜெயபால், ராஜவள்ளி, ஆனந்தி, ஜெயசுந்தரி ஆகிய 4 பேர் மீதும் முத்தாண்டிக்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us