sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

லாரி திருடிய இருவர்: 10 ஆண்டுக்கு பின் கைது

/

லாரி திருடிய இருவர்: 10 ஆண்டுக்கு பின் கைது

லாரி திருடிய இருவர்: 10 ஆண்டுக்கு பின் கைது

லாரி திருடிய இருவர்: 10 ஆண்டுக்கு பின் கைது


ADDED : ஆக 23, 2024 12:59 AM

Google News

ADDED : ஆக 23, 2024 12:59 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிதம்பரம் : சிதம்பரம் அருகே லாரி திருடிய வழக்கில், 10 ஆண்டிற்கு பின் இருவரை போலீசார் கைது செய்தனர்.

சிதம்பரம், அடுத்த வல்லம்படுகையில், 2013ம் ஆண்டு லாரி திருடு போனது. அண்ணாமலை நகர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வந்தனர். இவ்வழக்கில் சம்மந்தப்பட்ட கரூர் சிவானந்தா தெருவை சேர்ந்த மகாலிங்கம்,60; என்பவரை நேற்று கைது செய்தனர்.

இவ்வழக்கில் தொடர்புடைய திருப்பூரை சேர்ந்த வேணுகோபால் வேறு வழக்கில் கைதாகி, சேலம் மத்திய சிறையில் இருப்பது தெரிய வந்தது. அதன்பேரில், அவரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி இவ்வழக்கில் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us