sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

33 சதவீத இட ஒதுக்கீட்டை வலியுறுத்தி சிதம்பரத்தில் மகிளா காங்., பேரணி

/

33 சதவீத இட ஒதுக்கீட்டை வலியுறுத்தி சிதம்பரத்தில் மகிளா காங்., பேரணி

33 சதவீத இட ஒதுக்கீட்டை வலியுறுத்தி சிதம்பரத்தில் மகிளா காங்., பேரணி

33 சதவீத இட ஒதுக்கீட்டை வலியுறுத்தி சிதம்பரத்தில் மகிளா காங்., பேரணி


ADDED : செப் 01, 2024 06:41 AM

Google News

ADDED : செப் 01, 2024 06:41 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிதம்பரம் : சிதம்பரத்தில், மளிளா காங்., சார்பில், பெண்களுக்கு 33 சதவிகித இட ஒதுக்கீட்டை வலியுறுத்தி பேரணி நடந்தது.

கடலூர் தெற்கு மாவட்ட மகிளா காங்., சார்பில், சிதம்பரம் காந்தி சிலையில் இருந்து துவங்கிய பேரணியை மாநில மகிளா காங்., தலைவி சையது அசினா துவக்கி வைத்தார். முன்னதாக காந்தி மற்றும் ராஜீவ் சிலைக்கு மாலை அணிவித்தார்.பேரணி, எஸ்.பி.கோவில் தெரு, போல் நாராயணன் தெரு, மாலைகட்டித்தெரு, உமையாள்சந்து வழியாக கீழவீதியில் உள்ள காமராஜர் சிலையை அடைந்தது.

நிகழ்ச்சிக்கு மாநில துணை ஒருங்கிணைப்பாளர் பாத்திமா பீவி, மாநில ஒருங்கிணைப்பாளர் பஞ்சவர்ணம், மாவட்ட தலைவிகள் லாவண்யா, புஷ்பா, வேலூர் மாவட்ட தலைவி கோமதி, காங்., மாநில துணைத் தலைவர் செந்தில்குமார், மாநில செயலாளர் வழக்கறிஞர் சந்திரசேகர், முன்னாள் மாவட்ட பொதுச்செயலாளர் ஜெகநாதன், தலைமைக்கழக பேச்சாளர் மோகன்தாஸ், தேர்தல் பொறுப்பாளர் திருமாறன், மாவட்ட சிறுபான்மை பிரிவு ஷாஜகான் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us