ADDED : நவ 18, 2025 06:41 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: கடலுாரில் நேற்று 3.9. மி.மீ., மழை பதிவானது.
வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள புயல் சின்னம் காரணமாக தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது.
நேற்று முன்தினம் காலை 8.30 மணி முதல் நேற்று காலை 8.30மணி வரை பெய்த மழையளவு வருமாறு:
கடலுார் 39.2 மி.மீ., அண்ணாமலைநகர் 39, கலெக்டர் அலுவலகம் 36.8, பரங்கிப்பேட்டை 35.6, சிதம்பரம் 30.8, வானமாதேவி 28, எஸ்.ஆர்.சிகுடிதாங்கி 27, புவனகிரி 26, காட்டுமன்னார்கோவில் 23, கொத்தவாச்சேரி 19, வடக்குத்து 18, பண்ருட்டி 16, லால்பேட்டை 16, குறிஞ்சிப்பாடி 15, சேத்தியாதோப்பு 13.4, ஸ்ரீமுஷ்ணம் 8.2, குப்பனத்தம் 6.4, பெலாந்துறை 4.7, விருத்தாசலம் 3 மி.மீ., மழை பெய்துள்ளது.
மாவட்டத்தில் அதிகபட்சமாக கடலுாரில் 39. 2மி.மீ., மழை பெய்துள்ளது.

