sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

மொபைல் போன் ஒப்படைப்பு 

/

மொபைல் போன் ஒப்படைப்பு 

மொபைல் போன் ஒப்படைப்பு 

மொபைல் போன் ஒப்படைப்பு 


ADDED : மார் 15, 2025 12:40 AM

Google News

ADDED : மார் 15, 2025 12:40 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காட்டுமன்னார்கோவில்; காணாமல்போன மொபைல் போனை போலீசார் பறிமுதல் செய்து உரியவரிடம் ஒப்படைத்தனர்.

காட்டுமன்னார்கோவில் அடுத்த எள்ளேரியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியம், 60; இவரது மொபைல் போன், கடந்த டிச., மாதம் அங்குள்ள தனியார் மண்டபத்தில் தங்கியிருந்தபோது, திருடுபோனது.

காட்டுமன்னார்கோவில் போலீசார் வழக்குப் பதிந்து மொபைல் போனை தேடி வந்தனர். அதே பகுதியை சேர்ந்த ஒருவர் அந்த மொபைல் போனை பயன்படுத்தியது தெரிந்தது. இதையடுத்து, மொபைல் போனை, இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் பறிமுதல் செய்து உரியவரிடம் ஒப்படைத்தார்.






      Dinamalar
      Follow us