sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

குரங்கு தொல்லை; புவனகிரி மக்கள் அவதி 

/

குரங்கு தொல்லை; புவனகிரி மக்கள் அவதி 

குரங்கு தொல்லை; புவனகிரி மக்கள் அவதி 

குரங்கு தொல்லை; புவனகிரி மக்கள் அவதி 


ADDED : மார் 15, 2025 12:47 AM

Google News

ADDED : மார் 15, 2025 12:47 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புவனகிரி; புவனகிரியில் குரங்கு தொல்லை அதிகரித்து வருவதால் பொதுமக்கள் அவதியடைகின்றனர்.

புவனகிரி பகுதியில் சாலை ஓரங்கள், வயல்கள், தோட்டப்பகுதி மற்றும் வீடுகள் உள்ளிட்ட இடங்களில் குரங்குகள் சுற்றித்திரிகின்றன. சவுராஷ்டிரா தெரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வீடுகளில் ஓடுகள், டெலிபோன் கேபிளை அறுத்து சேதப்படுத்துகிறது. வீடுகளில் புகுந்து பொருட்கள் மற்றும் தென்னை, கொய்யா, மா மரங்களில் காய்களை சேதப்படுத்தி வருகிறது. சாலையில் தாறுமாறாக ஓடுவதால் விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. இதனால், பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.

எனவே, குரங்குகளைப் பிடித்து காப்புக்காட்டில் விட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us