sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

அனுமதி பெறாமல் செப்டிக் டேங்க் சுத்தம் செய்தால் நடவடிக்கை பாயும் நகராட்சி கமிஷனர் எச்சரிக்கை

/

அனுமதி பெறாமல் செப்டிக் டேங்க் சுத்தம் செய்தால் நடவடிக்கை பாயும் நகராட்சி கமிஷனர் எச்சரிக்கை

அனுமதி பெறாமல் செப்டிக் டேங்க் சுத்தம் செய்தால் நடவடிக்கை பாயும் நகராட்சி கமிஷனர் எச்சரிக்கை

அனுமதி பெறாமல் செப்டிக் டேங்க் சுத்தம் செய்தால் நடவடிக்கை பாயும் நகராட்சி கமிஷனர் எச்சரிக்கை


ADDED : மே 03, 2024 11:44 PM

Google News

ADDED : மே 03, 2024 11:44 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நெல்லிக்குப்பம், - அனுமதி பெறாமல் செப்டிக் டாங்க் சுத்தம் செய்யும் வாகனங்கள் இயக்கினால் நடவடிக்கை எடுக்கப்படும் என நகராட்சி கமிஷனர் எச்சரித்துள்ளார்

நெல்லிக்குப்பம் நகராட்சியில் செப்டிக் டேங்க் சுத்தம் செய்யும் வாகனங்களை இயக்கும் உரிமையாளர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது. கமிஷனர் கிருஜ்ணராஜன் கலந்து கொண்டு செப்டிக் டேங்க் சுத்தம் செய்யும் வாகனங்களை இயக்க நகராட்சியில் உரிய அனுமதி பெற வேண்டும்.

அனுமதி பெறாமல் வாகனங்களை இயக்கினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். சுத்தம் செய்யும் பணியை செய்பவர்கள் முறையான வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்.கழிவுநீர் அகற்றும் வாகனங்கள் மூலமே சுத்தம் செய்ய வேண்டும்.

கழிவுநீரை பொது இடங்களில் ஊற்றாமல் கசடு கழிவு சுத்திகரிப்பு நிலையத்தில் சேர்ப்பித்து சுத்திகரிப்பு செய்ய அறிவுறுத்த வேண்டுமென கமிஷனர் கூறினார்.

இன்ஜினியர் வெங்கடாஜலம், துப்புரவு ஆய்வாளர் கோபாலகிருஷ்ணன் மற்றும் வாகன உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us