/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
முரளீதர சுவாமி சத்சங்கம் கடலுாரில் நடக்கிறது
/
முரளீதர சுவாமி சத்சங்கம் கடலுாரில் நடக்கிறது
ADDED : பிப் 27, 2025 06:51 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்; கடலுாரில் மஹாரண்யம் முரளீதர சுவாமியின் சத்சங்கம் இன்றும், நாளையும் நடக்கிறது.
மஹாரண்யம் முரளீதர சுவாமியின் சத்சங்கம் நிகழ்ச்சி, கடலுார் மஞ்சக்குப்பத்தில் உள்ள சுப்பராயலு ரெட்டியார் திருமண மண்டபத்தில் இன்றும், நாளையும் நடக்கிறது.
மாலை 4:00 மணி முதல் 6:00 மணி வரை மகா மந்திர கீர்த்தனமும், அதைத்தொடர்ந்து சுவாமியின் சத்சங்கமும் நடக்கிறது.
நிகழ்ச்சியில் பங்கேற்க அனுமதி இலவசம். நிகழ்ச்சி ஏற்பாடுகளை காட் இந்தியா டிரஸ்ட் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

