sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

இளைஞரை தாக்கிய வாலிபருக்கு வலை

/

இளைஞரை தாக்கிய வாலிபருக்கு வலை

இளைஞரை தாக்கிய வாலிபருக்கு வலை

இளைஞரை தாக்கிய வாலிபருக்கு வலை


ADDED : ஆக 05, 2024 12:13 AM

Google News

ADDED : ஆக 05, 2024 12:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்: முன்விரோதம் காரணமாக இளைஞரை தாக்கிய வாலிபரை முதுநகர் போலீசார் தேடி வருகின்றனர்.

கடலுார், முதுநகர், செல்லங்குப்பம் சுனாமி நகரைச் சேர்ந்தவர் அண்ணாதுரை மகன் ராஜா, 27. இவரது பக்கத்து வீட்டைச் சேர்ந்தவர் சங்கர் மகன் சதிஷ், 32. இருவர் வீட்டிற்கு இடையே உள்ள காலியாக உள்ள பொது இடத்தில் குப்பை கொட்டுவதில் முன்விரோதம் உள்ளது.

பொது இடத்தில் குப்பை கொட்டியதை ராஜா மனைவி பவித்ரா, சதிஷ் மனைவி கலைவாணியிடம் தட்டிக்கேட்டார். இதனால் இருவருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டது. இதனை சமாதானம் செய்ய வந்த ராஜாவை, சதிஷ் ஆபாசமாக திட்டி, உருட்டுக் கட்டையால் தாக்கினார். படுகாயம் அடைந்த அவர் கடலுார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ராஜா கொடுத்த புகாரின் பேரில் கடலுார் முதுநகர் போலீசார் வழக்குப் பதிந்து சதிஷை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us