sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், ஜனவரி 05, 2026 ,மார்கழி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

நுாறு நாள் திட்ட நிதியில் நுாதன கொள்ளை

/

நுாறு நாள் திட்ட நிதியில் நுாதன கொள்ளை

நுாறு நாள் திட்ட நிதியில் நுாதன கொள்ளை

நுாறு நாள் திட்ட நிதியில் நுாதன கொள்ளை

1


ADDED : செப் 18, 2024 05:57 AM

Google News

ADDED : செப் 18, 2024 05:57 AM

1


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மாவட்ட எல்லையில் உள்ள ஒரு ஒன்றியத்தில் 66 ஊராட்சிகள் மற்றும் 30 துணை கிராமங்கள் உள்ளன. இங்கு, ஊரக வளர்ச்சிக்காக மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி வாய்ப்பு திட்டத்தில், தார்சாலை, குளம் மற்றும் ஏரிகளில் தடுப்பணைகள் கட்டுமான பணி, துார் வாருதல், அரசு பள்ளி கட்டடங்கள் சீரமைப்பு உள்ளிட்ட திட்டப்பணிகள் நடக்கிறது.

இதில், ஊராட்சி தலைவர்கள் தங்களின் ஆதரவாளர்களின் குடும்பங்களுக்கு, அட்டைகள் வழங்கி, வேலைக்கு வராமல் வேலைக்கு வந்ததாக கணக்கு காட்டுகின்றனர்.

இதன் மூலம் அவர்களின் வங்கி கணக்கில் பணம் வந்தவுடன், மூன்றில் இரண்டு பங்கு பணத்தை ஊராட்சி தலைவரும், ஒரு பங்கு பயனாளியும் பணத்தை பிரித்து கொள்கின்றனர். இதனால், வாழ்வாதாரத்திற்கு கஷ்டப்படும் மக்கள் வேலையின்றி தவிக்கின்றனர்.

இதன் மூலம் ஊராட்சி தோறும் லட்சக்கணக்கில் அரசு பணத்தை பொய் கணக்கு காட்டி நுாதன முறையில் ஊராட்சி நிர்வாகத்தினர் கொள்ளை அடிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us